රජයේ Clean Sri Lanka වැඩසටහන යටතේ පුත්තලම කොළඹ මුවදොර වෙරළ උද්යානය සහ වෙරළබඩ ප්රදේශ පුත්තලම නගර සභාවේ සහය ඇතිව අනෙකුත් රාජ්ය ආයතන සහ ස්වේච්ඡා සේවකයන්ගේ සහභාගීත්වයෙන් පිරිසිදු කරන ලදී.
அரசின் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரை பூங்கா உள்ளிட்ட கரையோரப்பகுதிகள் புத்தளம் நகர சபையின் அனுசரனையுடனும் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்குபற்றுதலுடனும் சிரமதானம் செய்து சுத்தப்படுத்தப்பட்டது.