about-photo

පුත්තලම නගර සභාවේ ලේකම් එල්.බී.ජී. ප්‍රීතිකා මහත්මියගේ මඟපෙන්වීම යටතේ නගරය ඕනෑම අවස්ථාවක ආපදා තත්ත්වයකට මුහුණ දීමට සූදානම්ව තබා ගැනීමේ ව්‍යාපෘතියක් ක්‍රියාත්මක වේ.

ඒ ආකාරයෙන් තිල්ලඩිය ප්‍රධාන ඇළ පිරිසිදු කිරීමේ කටයුතු අද දින (09) සිදු කෙරුණා.

புத்தளம் நகர சபை செயலாளர் எல்.பீ.ஜீ. ப்ரீத்திகா அவர்களின் வழிகாட்டலின் கீழ் எந்நேரமும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கின்ற வகையில் நகரை தயார் நிலையில் வைத்துக்கொள்ளும் முகமாக தொடராக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தில்லையடி பிரதான கால்வாயை துப்பரவு செய்யும் பணிகள் இன்று (09)மேற்கொள்ளப்பட்டன.

More Images